tag:blogger.com,1999:blog-3050623660046471682.post8883351831205232392..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: எங்கள் ஊர் திருவிழாதர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-79209671731306161592009-12-21T22:57:23.890+05:302009-12-21T22:57:23.890+05:30ஆஹா படங்களைப் பார்க்க ஆசையா இருக்கு. பகல் நேரத்தில...ஆஹா படங்களைப் பார்க்க ஆசையா இருக்கு. பகல் நேரத்தில எடுத்திருந்தால் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என zoom பண்ணித் தேடியிருப்பனே. மாத்தளை அம்மன் திருவிழா என்றாலே ஞாபகம் வாற மல்லிகைப்பூச்சரம் பட்டுப்பாவாடை அன்னதானச் சோறு புத்தகக்கண்காட்சி இப்பிடி எல்லாத்தையும் மிஸ் பண்றன். நன்றி பகிர்ந்து கொண்டதுக்கு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-69673382922879289322009-03-31T05:16:00.000+05:302009-03-31T05:16:00.000+05:30ஐயோ..இப்ப தான் உங்கட பதில கண்டன் சார்..லேட்டா வந்த...ஐயோ..இப்ப தான் உங்கட பதில கண்டன் சார்..லேட்டா வந்ததுக்கு சாரி..பெருமளவு ஒத்துப் போகுதா?? சந்தோசம்!! எங்கட அப்பா மாத்தளை எண்டு சொன்னனானா? O/L வரைக்கும் St.Thomas' ல தான் படிச்சவர்.. :)Gajenhttps://www.blogger.com/profile/17301538854100068233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-54986567214308189772009-03-27T15:25:00.000+05:302009-03-27T15:25:00.000+05:30நானும் வந்திருந்தேன்...அற்புதமான படங்கள்..வாழ்த்து...நானும் வந்திருந்தேன்...<BR/>அற்புதமான படங்கள்..<BR/>வாழ்த்துகள்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-2232387693606740952009-03-12T19:50:00.000+05:302009-03-12T19:50:00.000+05:30லேட்டா வந்திட்டேன்.ஓகே பராவாயில்லை இரண்டு முறை தேர...லேட்டா வந்திட்டேன்.ஓகே பராவாயில்லை இரண்டு முறை தேர் திருவிழா பார்க்க வந்திருந்தேன். பட்ங்களுக்கு நன்றி, ஆனால் ஆலயம் பற்றிய வரலாறு அவ்வளவாக தெரியாது.kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-46695967081648878702009-03-12T15:47:00.001+05:302009-03-12T15:47:00.001+05:30welcome nirshanwelcome nirshanதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-72178493429828436662009-03-12T15:47:00.000+05:302009-03-12T15:47:00.000+05:30வாங்க தியாகி உங்களின் சுயவிபரம் பார்த்தேன் பெருமளவ...வாங்க தியாகி <BR/>உங்களின் சுயவிபரம் பார்த்தேன் பெருமளவு என்னோடு ஒத்துப் போகிறது.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-45359358486266857722009-03-12T10:53:00.000+05:302009-03-12T10:53:00.000+05:30ம்ம்ம் நிச்சயமாக. அழைப்புக்கு நன்றி.உங்களைப்போன்ற...ம்ம்ம் நிச்சயமாக. அழைப்புக்கு நன்றி.<BR/>உங்களைப்போன்ற ஆசிரிய நண்பர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். திருவிழா அடுத்த வருடத்தில் தானே? அதற்கு முன் வருகிறேன். உங்களைச் சந்திக்க.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-39616482440387305652009-03-12T02:19:00.000+05:302009-03-12T02:19:00.000+05:30சார், தேர்த்திருவிழா படங்கள் சூப்பர்..நல்லா இருக்க...சார், தேர்த்திருவிழா படங்கள் சூப்பர்..நல்லா இருக்கு..முந்தி மாசத்துக்கு ஒருக்காலாவது வருவம்..ஏனோ தெரியேல்ல, புதுசா கோபுரம் கட்டின பிறகு ஒருக்கா தான் வந்ததா ஞாபகம்...சின்ன வயசுல எனக்கு கண் பார்வையில பிரச்சினை வந்த பொது மாத்தளை அம்மனுக்கு தான் கண் சாத்தின்னாங்கள்..பழைய ஞாபகங்கள் சார்..refresh செஞ்சதுக்கு நன்றிகள்!Gajenhttps://www.blogger.com/profile/17301538854100068233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-8541134961129680612009-03-11T23:09:00.000+05:302009-03-11T23:09:00.000+05:30அப்படியா மகேஷ், பழைய ஞாபகாங்கள் எப்பவ...அப்படியா மகேஷ், <BR/> பழைய ஞாபகாங்கள் எப்பவும் மகிழ்வை தருவதுதானேதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-67162260723474145122009-03-11T22:19:00.000+05:302009-03-11T22:19:00.000+05:30நல்லா இருக்கே... எங்க ஊர் மாரியம்மன் தேரை நினைவு ப...நல்லா இருக்கே... எங்க ஊர் மாரியம்மன் தேரை நினைவு படுத்திட்டீங்க.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-65758114669742661572009-03-11T22:02:00.000+05:302009-03-11T22:02:00.000+05:30நன்றி நிர்ஷன் அடுத்து எழுதும் பதிவுகளில் தல வரலா...நன்றி நிர்ஷன் <BR/> அடுத்து எழுதும் பதிவுகளில் தல வரலாறு பற்றி எழுதுகிறேன் உங்களுக்காக <BR/>அடுத்த முறை திருவிழாவுக்கு வாருங்கள் இங்கு ஒரு நண்பன் இருக்கும் நம்பிக்கையோடுதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-259331453805969542009-03-11T16:05:00.000+05:302009-03-11T16:05:00.000+05:30அதிக வேலைகள் காரணமாக தேர்த் திருவிழாவுக்கு வரமுடிய...அதிக வேலைகள் காரணமாக தேர்த் திருவிழாவுக்கு வரமுடியவில்லை. இருந்தாலும் காலைப்பொழுது முதலே அங்கிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமும் நண்பர்கள் தேர் பவனி பற்றி அறியத்தந்த வண்ணமும் இருந்தனர்.<BR/>2007 ஆம் ஆண்டு எமது மாணவர்களுடன் தான் கடைசியாக மாத்தளை ஆலயத்துக்கு வந்தேன்.<BR/><BR/>படங்களுக்கு நன்றி.<BR/>ஆலயத்தைப் பற்றிய தலவரலாறு சுவையானது. அதன் பழைமை பற்றி இனிவரும் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com