tag:blogger.com,1999:blog-3050623660046471682.post1282228639842147464..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: சுஜாதா - நடமாடிய கலைக்களஞ்சியம்தர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-43126252467012097952015-07-08T22:45:43.573+05:302015-07-08T22:45:43.573+05:30வணக்கம்
முதலில் வாழ்த்துக்களும் நன்றியும்
சுஜாதா எ...வணக்கம்<br />முதலில் வாழ்த்துக்களும் நன்றியும்<br />சுஜாதா எனும் ஆளமையை வாசித்து உணரத்தொடங்கிய இந்நாட்களில் இத்தளத்தில் இந்தப்பதிவு கண்டது மகிழ்ச்சிAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-71374650852090919032013-01-06T20:25:50.168+05:302013-01-06T20:25:50.168+05:30எப்போதும் விஞ்ஞானம் சார்ந்த கதைகளையே தந்த ரங்கராஜன...எப்போதும் விஞ்ஞானம் சார்ந்த கதைகளையே தந்த ரங்கராஜன்,ஒரு பெண்னின் மன உணர்வுகளை தத்ரூபமாகத் தந்த படைப்பு “காகிதச் சங்கிலிகள்”... நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையிலிருந்த காலத்தில் மனைவி சுஜாதாவுக்காக எழுதிய கதை அது என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.. மறுபிறவி,ஜோஸ்யம் பற்றி மறுத்தாலும் “கொலையுதிர் கால”த்தில் கடைசி பக்கத்தில் வஸந்த் மூலம் ஒரு கேள்வி வைத்து நம்மையே குழப்பிடுவாரே... :) நன்றி உங்கள் பகிர்விற்கு... -ஜனனி செல்வநாதன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-6894396501235127612010-08-22T23:32:24.424+05:302010-08-22T23:32:24.424+05:30மிகவும் அழகாக, கிரிஸ்ப்பாக உள்ளது பதிவு..சுஜாதாவின...மிகவும் அழகாக, கிரிஸ்ப்பாக உள்ளது பதிவு..சுஜாதாவின் கதாபாத்திரங்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டினவர்கள் எல்லாம் உண்டு. எனக்குப் பிடித்த பெயர் "நிலா"...ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-13264720720686685652010-05-11T15:04:15.859+05:302010-05-11T15:04:15.859+05:30மிக்க நன்றி,என் குரு வை பற்றிய உங்கள் பார்வையும் ,...மிக்க நன்றி,என் குரு வை பற்றிய உங்கள் பார்வையும் ,பதிவும்ViJehttps://www.blogger.com/profile/11372068134474524351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-26956708028215620242010-03-01T23:17:15.530+05:302010-03-01T23:17:15.530+05:30நம்ம சுஜாதாவை பற்றி எழுதிய இந்த பதிவை எப்படி மிஸ் ...நம்ம சுஜாதாவை பற்றி எழுதிய இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.<br /><br />சுஜாதாபோல் இனி யாரையுமே நினைத்து கூட பார்க்க முடியாது. பெரிய பெரிய அறிவார்ந்த கருத்துக்களை பாமரனும் அறியும்படி எழுதுவதற்கு சுஜாதாவை விட்டால் யாருமில்லை.<br /><br />ஒருவேளை சுஜாதாவை வாசித்திருக்காவிட்டால், வாசிப்பு என்பதை ஒரு குறிப்பிட்ட வயதோடு விட்டிருப்பேனோ தெரியாது. எதையும் தேடி வாசிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் எழுத்துக்கள்.<br /><br />நுவரெலியா புத்தகசாலையில் நான் ஒரு சுஜாதா புத்தகத்தை கொடுத்துவிட்டு சுஜாதாவின் வேறு புத்தகத்தை வாங்கி வரும் போது, எனது நண்பர்களிலொருவர் நான் கொடுத்த புத்தகத்தை வாங்கி வந்த சந்தர்ப்பங்கள் பலவுண்டு.<br /><br />எழுத்து காமதேனுவான சுஜாதாவின் மரணம் எம்மை போன்றவர்களுக்கு பேரிழப்பாகும்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-58474523797096338862010-02-28T20:39:05.935+05:302010-02-28T20:39:05.935+05:30நன்றி லோஷன் அண்ணா
நிச்சயம் அவரை வாசிக்கும் அனைவரும...நன்றி லோஷன் அண்ணா<br />நிச்சயம் அவரை வாசிக்கும் அனைவரும் அதை உணர்ந்தே இருப்பர்<br />இருப்பினும் ரசனைகள் ஒத்துப் போனதில் மகிழ்ச்சிதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-55774687614643046432010-02-28T20:00:41.798+05:302010-02-28T20:00:41.798+05:30ஏன் சுஜாதா,எங்கள் சுஜாதா என்று சொல்வதே எப்போதும் ம...ஏன் சுஜாதா,எங்கள் சுஜாதா என்று சொல்வதே எப்போதும் மிகப் பெருமையாக இருக்கும்..<br />அவர் எமக்கும், தமிழுக்கும் தந்தவை பல..<br />நன்றாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />//இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.//<br /><br />ஆச்சரியம்.. முன்பொரு தடவை பாடசாலைப் பேச்சுப் போட்டியில் இதே கருத்துக்களை வேறு விதமாக நான் சொல்லியிருக்கிறேன். ஒத்த ரசனை :)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-82079333799340528292010-02-27T23:30:44.951+05:302010-02-27T23:30:44.951+05:30நன்றி டெக்ஷங்கர்
பதிவுகளை அனைவருக்கும் கொண்டு செ...நன்றி டெக்ஷங்கர்<br />பதிவுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-74300917585666217152010-02-27T11:21:21.212+05:302010-02-27T11:21:21.212+05:30//Periyaar & Sujatha in the same page.. Hmmmm....//Periyaar & Sujatha in the same page.. Hmmmm... thats irony.. :)//<br /><br />So what <br />கார்த்திகேயன் சுஜாதாவை நான் வாசிக்கத் துவங்கியக் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்தது. அவரை வாசிக்கக் காரணம் அந்த சுவாரசியமான எழுத்து நடை. என்னை எழுதத் தூண்டியவர். அவ்வளவே<br />பெரியார் என் சிந்தையை முழுமையாய் பாதித்தவர். சமூகத்தில் நிலவும் போலியான கற்பிதங்களை நிராகரிக்கக் கற்றுத் தந்தவர்.<br />சுஜாதாவின் எழுத்துக்களின் வசீகரத்தைப் பற்றியே மேலே சொல்லியிருக்கின்றேன்.<br />சுஜாதாவின் வைணவப் பெருமைப் பற்றியும் கடவுளின் இருப்பை ஞாயப்படுத்தும் எழுத்துக்கள் பற்றியும் எனக்கிருக்கும் விமர்சனத்தை மேலே பதிந்தே இருக்கிறேன். பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை நிராகரிக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடுப் பற்றிய குற்றவுணர்வு எனக்கும் இருந்தது.<br />இருந்தாலும் இரண்டும் வேறு வேறு என்றே நினைக்கிறேன்.<br />பெரியார் ராஜாஜியோடு நட்பாய்த்தானே இருந்திருக்கிறார்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-37371120944799385472010-02-27T11:08:08.495+05:302010-02-27T11:08:08.495+05:30Periyaar & Sujatha in the same page.. Hmmmm......Periyaar & Sujatha in the same page.. Hmmmm... thats irony.. :)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-77075356482306271582010-02-27T08:55:12.614+05:302010-02-27T08:55:12.614+05:30நன்றி முகிலன்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
நன...நன்றி முகிலன்<br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை<br /><br />நன்றி கார்த்தி<br />சுஜாதாவை படியுங்கள்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-45132029932781291802010-02-27T00:46:48.288+05:302010-02-27T00:46:48.288+05:30நன்றாக இருந்தது தர்ஷன்.. அருமை..
உண்மையை சொல்வதென...நன்றாக இருந்தது தர்ஷன்.. அருமை..<br /> உண்மையை சொல்வதென்றால் எனக்கு சுஜாதைவை பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது.karthikhttps://www.blogger.com/profile/01730866709046381485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-45650624708526579762010-02-26T23:06:37.274+05:302010-02-26T23:06:37.274+05:30நல்ல நினைவுகள்.. இந்த வலைமனையில் நன்றாக எழுதக்கூடி...நல்ல நினைவுகள்.. இந்த வலைமனையில் நன்றாக எழுதக்கூடிய அனைவரும் சுஜாதாவைக் கடக்காமல் வந்திருக்க முடியாது..<br /><br />இங்கே கடந்து என்பது - படித்து என்ற பொருளில்.. :)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-66354493056221848812010-02-26T21:31:52.715+05:302010-02-26T21:31:52.715+05:30அப்பா மத்ததெல்லாம் பொய்யா சகாஅப்பா மத்ததெல்லாம் பொய்யா சகாதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-53357391406252612692010-02-26T21:23:39.774+05:302010-02-26T21:23:39.774+05:30கடைசி பத்தி நிஜம்கடைசி பத்தி நிஜம்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com